கிழக்கில் விடுவிக்கப்பட்ட சில பகுதிகள்
காணத்தின் பல்வேறு பகுதிகள், இன்று காலை 5:00 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட, அக்கரைப்பற்று 05 கிராம சேவகர் பிரிவு, அக்கரைப்பற்று 14 கிராம சேவகர்...
இன்றைய ராசிபலன் 06-01-2020
மேஷம்
மேஷம்: சந்தர்ப்ப சூழ்நிலையறிந்து செயல்படும் சாமர்த்தியத்தை கற்றுக் கொள்வீர்கள். பிள்ளைகளால் புகழ் கௌரவம் உயரும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்:...
கொவிட் 19 தடுப்பூசி இலங்கையர்களுக்கு கிடைக்கபோகும் திகதி தொடர்பில் வெளியான தகவல்!
கொவிட் 19 வைரஸிற்கான முதலாவது தடுப்பூசியை இந்நாட்டவர்களுக்கு பெற்றுக்கொடுக்கக்கூடிய தினம் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி, எதிர்வரும் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டிற்கு முன்னர் கொவிட் 19 வைரஸிற்கான முதலாவது தடுப்பூசியை இந்நாட்டவர்களுக்கு பெற்றுக்கொடுக்க...
விமான நிலையங்கள் திறக்கப்படும் திகதி இதோ; அறிவித்தார் அமைச்சர்
ஜனவரி 23 ஆம் திகதி தொடக்கம் விமான நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
மேலும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட அனைத்து வணிக விமானங்களுக்காக விமான நிலையங்கள் திறக்கப்படும்...
திருகோணமலையில் அவசரமாக முடக்கப்பட்ட இரு வங்கிகள்!
திருகோணமலையில் சடுதியாக கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
திருகோணமலை நகரில்இன்று திங்கட்கிழமை மூன்று கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை அடுத்து இரண்டு தனியார் வங்கிகள் மூடப்பட்டன.
இன்று திங்கட்கிழமை மாலை மத்திய வீதியில் அமைந்துள்ள ஒரு...
கொரோனா அபாயமிக்க பகுதிகள் அறிவிப்பு..! மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை..!
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிக அபாயமிக்க பகுதிகளின் இற்றைப்படுத்தப்பட்ட தகவல்கள் அடங்கிய புதிய வரைபடத்தை சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு வெளியிட்டுள்ளது.
மேலும் சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில்...
நாட்டில் நிலவும் கொரோனா தொற்றின் தற்போதைய முழு விபரம் உள்ளே!
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 190 பேர் இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனை அடுத்து நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 44 ஆயிரத்து 964 ஆக உயர்வடைந்துள்ளது.
இதன்படி, நாட்டின் 64 கொரோனா...
வடக்கு கிழக்கு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு-வளிமண்டலவியல் திணைக்களம்..!
இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்ட அலை வடிவான தளம்பல் நிலை காரணமாக, நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மழை நிலைமை அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் வடக்கு,...
பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாகுமா? கல்வி அமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பு..!
இந்த வருடத்துக்கான முதலாம் தவணைக்காக பாடசாலைகள் திட்டமிட்டவாறு எதிர்வரும் 11ம் திகதி திறக்கப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் கண்டியில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு தனிமைப்படுத்தப்பட்ட...
பிரதமரின் புதுவருட வாழ்த்து!
பாதுகாப்பான தேசத்திற்காக மக்கள் வழங்கிய ஆதரவுக்கு அமைய தொடர்ந்தும் செயற்படுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுபரவல் மற்றும் பொருளாதார நெருக்கடி போன்ற இரண்டு சவால்களையும் புதிய ஆண்டில் வெற்றிக்கொள்ள வேண்டுமெனவும்...